தாமரை

கரு கரு விழிகளால்

கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…
தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…

கரு கரு விழிகளால் Read More »

கண்ட நாள் முதலாய்

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…

கண்ட நாள் முதலாய் Read More »

போகாதே போகாதே

போகாதே போகாதே…
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே…
என்னை நீ நீங்காதே…
நல்லதோர் வீணை செய்த பின்பு…
கொல்லையில் வீசி செல்லும் முன்பு…

போகாதே போகாதே Read More »

Scroll to Top