ஒரு மனம்
ஒரு மனம் எட்டி தள்ளுதே…
எதை நானும் கேட்ப்பது…
தடுமாற்றம் தாக்குது…
தினசரி உன்னை பார்க்கவே…
திருடிய நெஞ்சை மீட்கவே…
ஒரு மனம் எட்டி தள்ளுதே…
எதை நானும் கேட்ப்பது…
தடுமாற்றம் தாக்குது…
தினசரி உன்னை பார்க்கவே…
திருடிய நெஞ்சை மீட்கவே…
கடலில் மீனாக இருந்தவள் நான்…
உனக்கென கரை தாண்டி வந்தவள்தான்…
துடித்திருந்தேன் தரையினிலே…
திரும்பிவிட்டேன் என் கடலிடமே…
மன்னிப்பாயா மன்னிப்பாயா Read More »
ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…
அன்பே இரவை கேட்கலாம்…
விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…
பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு…
இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு…
கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன்…
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே…
தீராநதி தீராநதி…
தேடல்களோ தீராதினி…
இறங்கியே வருகுது என் வாசல் வழி…
நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி…
காத்திருந்தேன் காத்திருந்தேன்…
காலடி ஓசைகள் கேட்க்கும் வரை…
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்…
பார்வைகள் போய் வரும் தூரம் வரை…
மறுவார்த்தை பேசாதே…
மடிமீது நீ தூங்கிடு…
இமை போல நான் காக்க…
கனவாய் நீ மாறிடு…
மறுவார்த்தை பேசாதே Read More »
கனா கனா அதில் நீ வந்ததேன்…
நிலா விழும் வரை தேன் தந்ததேன்…
எனக்குள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம் ஏன்…
நெருங்காமல் நீ நகர்ந்திட தவிக்கின்றதே…
அமுதங்களால் நிறைந்தேன்…
நான் இதழ் அமுதங்களால் நிறைந்தேன்…
குமுதங்களாய் மலர்ந்தேன்…
நான் தினம் குமுதங்களாய் மலர்ந்தேன்…