பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | ஏ.ஆர்.ரகுமான் & ஸ்ரேயா கோஷல் | ஏ.ஆர்.ரகுமான் | விண்ணைத்தாண்டி வருவாயா |
Mannipaaya Mannipaaya Song Lyrics in Tamil
பெண் : கடலில் மீனாக இருந்தவள் நான்…
உனக்கென கரை தாண்டி வந்தவள்தான்…
துடித்திருந்தேன் தரையினிலே…
திரும்பிவிட்டேன் என் கடலிடமே…
—BGM—
பெண் : ஒரு நாள் சிரித்தேன்…
மறுநாள் வெறுத்தேன்…
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
—BGM—
பெண் : ஒரு நாள் சிரித்தேன்…
மறுநாள் வெறுத்தேன்…
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா…
ஆண் : கண்ணே தடுமாறி நடந்தேன்…
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்…
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…
ஆண் : தொலை தூரத்தில் வெளிச்சம் நீ…
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…
மேலும் மேலும் உருகி உருகி…
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்… ஓஓ…
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்…
—BGM—
பெண் : ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்…
உள்ளே உள்ள ஈரம் நீதான்…
வரம் கிடைத்தும் நான் தவறவிட்டேன்…
மன்னிப்பாயா… அன்பே…
ஆண் : காற்றிலே ஆடும் காகிதம் நான்…
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்…
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்…
என் கலங்கரை விளக்கமே…
பெண் : ஒரு நாள் சிரித்தேன்…
மறுநாள் வெறுத்தேன்…
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா…
ஆண் & பெண் : அன்பிற்கும் உண்டோ உண்டோ அழைக்கும் தாழ்…
அன்பிற்க்கும் உண்டோ அழைக்கும் தாழ்…
ஆர்வல புண்கண்ணீர் பூசல் தரும்…
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்…
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு…
புலம்பல் எனச் சென்றேன் புல்லிறேன் நெஞ்சம்…
கலத்தல் உருவது கண்டு…
பெண் : ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ…
போவாயோ கானல் நீர் போலே தோன்றி…
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்…
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்…
பெண் : ஒரு நாள் சிரித்தேன்…
மறுநாள் வெறுத்தேன்…
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா…
ஆண் : கண்ணே தடுமாறி நடந்தேன்…
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்…
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…
ஆண் : தொலை தூரத்தில் வெளிச்சம் நீ…
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…
மேலும் மேலும் உருகி உருகி…
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்…
ஆண் : மேலும் மேலும் உருகி உருகி…
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்… ஓஓ…
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்…
பெண் : ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்…
—BGM—
Notes : Mannipaaya Mannipaaya Song Lyrics in Tamil. This Song from Vinnaithaandi Varuvaayaa (2010). Song Lyrics penned by Thamarai. மன்னிப்பாயா மன்னிப்பாயா பாடல் வரிகள்.