எதற்கடி வலி தந்தாய்
எதற்கடி வலி தந்தாய் உயிரின் தொல்லையே…
இதற்குமேல் வழி ஒன்றும் உலகில் இல்லையே…
நீதானடி நினைவின் தேனீயே…
என் வாழ்க்கையே விழி நீரின் தீனியே…
எதற்கடி வலி தந்தாய் Read More »
எதற்கடி வலி தந்தாய் உயிரின் தொல்லையே…
இதற்குமேல் வழி ஒன்றும் உலகில் இல்லையே…
நீதானடி நினைவின் தேனீயே…
என் வாழ்க்கையே விழி நீரின் தீனியே…
எதற்கடி வலி தந்தாய் Read More »
ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
காதலை எரித்தாய் என் அழகே…
ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
கண்ணீரில் உறைந்தாய் கனவே…
ஏன் என்னை பிரிந்தாய் Read More »
யாருமில்லா வாழ்க்கையில்…
நீ இருக்க ஏங்கினேன்…
காலம் வரை காதலாய்…
உன் மடியில் தூங்கினேன்…
யாருமில்லா வாழ்க்கையில் Read More »
தூரம் அன்றாடம் சொல்லுதே…
ஈரம் கண்ணோரம் மின்னுதே…
நீயும் வாழும் பூமி மீதிலே…
நானும் வாழ்ந்தால் போதும் காதலே…
நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய்…
நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன்…
என்னோடு…
கண்ணுக்குள்ளே நீ கரைந்தாய்…
நான் உன்னை என்னில் மூடி வைத்தேன்…
அன்போடு…
நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய் Read More »
கனா கனா அதில் நீ வந்ததேன்…
நிலா விழும் வரை தேன் தந்ததேன்…
எனக்குள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம் ஏன்…
நெருங்காமல் நீ நகர்ந்திட தவிக்கின்றதே…
அமுதங்களால் நிறைந்தேன்…
நான் இதழ் அமுதங்களால் நிறைந்தேன்…
குமுதங்களாய் மலர்ந்தேன்…
நான் தினம் குமுதங்களாய் மலர்ந்தேன்…