பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | சித் ஶ்ரீராம் | தர்புகா சிவா | என்னை நோக்கி பாயும் தோட்டா |
Maruvaarthai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மறுவார்த்தை பேசாதே…
மடிமீது நீ தூங்கிடு…
இமை போல நான் காக்க…
கனவாய் நீ மாறிடு…
ஆண் : மயில் தோகை போலே…
விரல் உன்னை வருடும்…
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்…
ஆண் : விழி நீரும் வீணாக…
இமைத்தாண்ட கூடாதென…
துளியாக நான் சேர்த்தேன்…
கடலாக கண்ணானதே…
ஆண் : மறந்தாலும் நான் உன்னை…
நினைக்காத நாள் இல்லையே…
பிரிந்தாலும் என் அன்பு…
ஒருபோதும் பொய் இல்லையே…
—BGM—
ஆண் : விடியாத காலைகள்…
முடியாத மாலைகளில்…
வடியாத வேர்வை துளிகள்…
பிரியாத போர்வை நொடிகள்…
ஆண் : மணி காட்டும் கடிகாரம்…
தரும் வாடை அறிந்தோம்…
உடைமாற்றும் இடைவேளை…
அதன் பின்பே உணர்ந்தோம்…
ஆண் : மறவாதே மனம்…
மடிந்தாலும் வரும்…
முதல் நீ… முடிவும் நீ…
அலர் நீ… அகிலம் நீ…
—BGM—
ஆண் : தொலைதூரம் சென்றாலும்…
தொடு வானம் என்றாலும்…
நீ விழியோரம் தானே மறைந்தாய்…
உயிரோடு முன்பே கலந்தாய்…
ஆண் : இதழ் எனும் மலர் கொண்டு…
கடிதங்கள் வரைந்தாய்…
பதில் நானும் தரும் முன்பே…
கனவாகி கலைந்தாய்…
ஆண் : பிடிவாதம் பிடி…
சினம் தீரும் அடி…
இழந்தோம் எழில்கோலம்…
இனிமேல் மழைக்காலம்…
—BGM—
ஆண் : மறுவார்த்தை பேசாதே…
மடிமீது நீ தூங்கிடு…
இமை போல நான் காக்க…
கனவாய் நீ மாறிடு…
ஆண் : மயில் தோகை போலே…
விரல் உன்னை வருடும்…
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்…
ஆண் : விழி நீரும் வீணாக…
இமைத்தாண்ட கூடாதென…
துளியாக நான் சேர்த்தேன்…
கடலாக கண்ணானதே…
ஆண் : மறந்தாலும் நான் உன்னை…
நினைக்காத நாள் இல்லையே…
பிரிந்தாலும் என் அன்பு…
ஒருபோதும் பொய் இல்லையே…
ஏ… ஏ… ஏ… ஏ… ஏ… ஏ…
—BGM—
ஆண் : மறுவார்த்தை பேசாதே…
மடிமீது நீ தூங்கிடு…
Notes : Maruvaarthai Song Lyrics in Tamil. This Song from Enai Noki Paayum Thota (2019). Song Lyrics penned by Thamarai. மறுவார்த்தை பேசாதே பாடல் வரிகள்.