பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | சத்யபிரகாஷ் | தர்புகா சிவா | என்னை நோக்கி பாயும் தோட்டா |
Naan Pizhaippeno Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மாமு பொழுது போகல…
பாடம் பிடிக்கல…
கண்ணில் பசுமை காணல…
காற்று கூட அடிக்கல…
—BGM—
ஆண் : ஒரு தாமரை நீரினில் இல்லாமல்…
இங்கே ஏன்…
இரு மேகலை பாதங்கள்…
மண் மீது புண்ணாவதேன்…
ஆண் : ஓர் ஓவியம் காகிதம் கொள்ளாமல்…
இங்கே ஏன்…
அதன் ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள்…
பெண்ணாவது ஏன்…
—BGM—
ஆண் : நான் பிழைப்பேனோ…
மூச்சு வாங்குதே…
நூறையும் தாண்டி…
காய்ச்சல் ஏறுதே…
ஆண் : ஞாபகம் எல்லாம்…
பாவை ஆகுதே…
நாடகம் போலே…
நாட்கள் போகுதே…
ஆண் : ஆயிரம் பூக்கள்…
தூவ தோணுதே…
தோன்றிடும் போதே…
பாவம் தீருதே…
ஆண் : காரிகை யாலே…
காற்றும் மாறுதே…
வானிலை வெப்பம்…
தோற்றுப் போகுதே…
—BGM—
ஆண் : காலை விழிப்பு வந்ததும்…
கண்ணில் அவள் முகம்…
என்னை புதிய ஒருவனை…
செய்யும் செய்யும் அறிமுகம்…
ஆண் : இதுநாள் வரை நாள் வரை…
இல்லாத பூந்தோட்டம்…
திடு திப்பேனே திப்பேனே…
எங்கெங்கும் ஏன் வந்தது…
ஆண் : உன்னை பார்ப்பது நிச்சயம்…
என்றான அன்றாடம்…
என்னை சில்லிட வைத்திடும்…
பூகம்பம்தான் தந்தது…
—BGM—
ஆண் : நான் பிழைப்பேனோ…
மூச்சு வாங்குதே…
நூறையும் தாண்டி…
காய்ச்சல் ஏறுதே…
ஆண் : ஞாபகம் எல்லாம்…
பாவை ஆகுதே…
நாடகம் போலே…
நாட்கள் போகுதே…
குழு : ஏன் உன்னை பார்த்தால்…
பூர்வ ஞாபகம்…
ஏழெட்டு நுாலாய்…
வந்து போகணும்…
குழு : வீட்டுக்கு போனால்…
அங்கும் உன்முகம்…
வீம்புடன் வந்தே…
வீழ்த்தி பார்க்கணும்…
—BGM—
ஆண் : வெண்ணிலா தூரத்து…
பார்வைகள் போகாதே…
அதை என்னிடம் வா என்று…
சொன்னாலும் வராதே…
ஆண் : நான்கைந்து வார்த்தைகள்…
நான் சேர்க்கிறேன்…
வைரக்கல் போல ஒவ்வொன்றும்…
நான் கோர்க்கிறேன்…
ஆண் : ஏதேனும் பேசாமல் தீராதினி…
உறையும் பனி…
—BGM—
Notes : Naan Pizhaippeno Song Lyrics in Tamil. This Song from Enai Noki Paayum Thota (2019). Song Lyrics penned by Thamarai. நான் பிழைப்பேனோ பாடல் வரிகள்.