தீராநதி
தீராநதி தீராநதி…
தேடல்களோ தீராதினி…
இறங்கியே வருகுது என் வாசல் வழி…
நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி…
தீராநதி தீராநதி…
தேடல்களோ தீராதினி…
இறங்கியே வருகுது என் வாசல் வழி…
நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி…
காத்திருந்தேன் காத்திருந்தேன்…
காலடி ஓசைகள் கேட்க்கும் வரை…
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்…
பார்வைகள் போய் வரும் தூரம் வரை…
யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில்… காதருகினில்…
ஏன் ஒலிக்குது…
ஓ அழகே ஓ அழகே…
தொட்டாச் சிணுங்கி வானே…
நீ சிணுங்க நீ சிணுங்க…
பொன்னாய்ப் புலருதே…
அதில் நெஞ்சம் மலருதே…