பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | சின்மயி | ஹாரிஸ் ஜெயராஜ் | என்னை அறிந்தால் |
Idhayathai Yedho Ondru Song Lyrics in Tamil
—BGM—
பெண் : இதயத்தை ஏதோ ஒன்று…
இழுக்குது கொஞ்சம் இன்று…
இதுவரை இதுபோலே நானும் இல்லையே…
—BGM—
பெண் : கடலலை போலே வந்து…
கரைகளை அள்ளும் ஒன்று…
முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே…
பெண் : இருப்பது ஒரு மனது…
இதுவரை அது எனது…
என்னைவிட்டு மெதுவாய் அது…
போக கண்டேனே…
பெண் : இது ஒரு கனவு நிலை…
கலைத்திட விரும்பவில்லை…
கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே…
பெண் : எனக்கென்ன வேண்டும் என்று…
ஒரு வாா்த்தை கேளு நின்று…
இனி நீயும் நானும் ஒன்று…
என சொல்லும் நாளும் என்று…
பெண் : எனக்கென்ன வேண்டும் என்று…
ஒரு வாா்த்தை கேளு நின்று…
இனி நீயும் நானும் ஒன்று…
என சொல்லும் நாளும் என்று…
—BGM—
பெண் : மலா்களை அள்ளி வந்து…
மகிழ்வுடன் கையில் தந்து…
மனதினை பகிா்ந்திடவே ஆசை கொள்கின்றேன்…
பெண் : தடுப்பது என்ன என்று…
தவிக்குது நெஞ்சம் இன்று…
நதியினில் இலை என நான்…
தோய்ந்து செல்கின்றேன்…
பெண் : அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம்…
ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம்…
பெண் : ஒரு வெள்ளி கொலுசு போல…
இந்த மனசு சினுங்கும் கீழ…
அணியாத வைரம் போல…
புது நாணம் மினுங்கும் மேல…
பெண் : ஒரு வெள்ளி கொலுசு போல…
இந்த மனசு சினுங்கும் கீழ…
அணியாத வைரம் போல…
புது நாணம் மினுங்கும் மேல…
பெண் : இதயத்தை ஏதோ ஒன்று…
இழுக்குது கொஞ்சம் இன்று…
இதுவரை இதுபோலே நானும் இல்லையே…
பெண் : கடலலை போலே வந்து…
கரைகளை அள்ளும் ஒன்று…
முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே…
பெண் : இருப்பது ஒரு மனது…
இதுவரை அது எனது…
என்னைவிட்டு மெதுவாய் அது…
போக கண்டேனே…
பெண் : இது ஒரு கனவு நிலை…
கலைத்திட விரும்பவில்லை…
கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே…
பெண் : ஒரு வெள்ளி கொலுசு போல…
இந்த மனசு சினுங்கும் கீழ…
அணியாத வைரம் போல…
புது நாணம் மினுங்கும் மேல…
—BGM—
Notes : Idhayathai Yedho Ondru Song Lyrics in Tamil. This Song from Yennai Arindhaal (2015). Song Lyrics penned by Thamarai. இதயத்தை ஏதோ ஒன்று பாடல் வரிகள்.