ஏன் என்னை
ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை…
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை…
அவன் விழியை பார்த்து…
கை விரல்கள் கோர்த்து…
நான் உரைக்க வேண்டும்…
மரகத காதல் ஒன்றை…
ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை…
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை…
அவன் விழியை பார்த்து…
கை விரல்கள் கோர்த்து…
நான் உரைக்க வேண்டும்…
மரகத காதல் ஒன்றை…
கடிகாரம் பாா்த்தல் தவறு…
நொடி முல்லை மட்டும் நகரு…
கண் பாா்த்து பேச பழகு…
கடமைதான் என்றும் அழகு…
ஒரு போதும் வந்து மோத மாட்டாய்…
என்னை அறிந்தால்…
மழை வர போகுதே…
துளிகளும் தூறுதே…
நனையாமல் என்ன செய்வேன்…
மலா்வனம் மூடுதே…
மதுரமும் ஊருதே…
தொலையாமல் எங்கே போவேன்… ஓஹோ…
உனக்கென்ன…
வேணும் சொல்லு…
உலகத்தைக் காட்டச் சொல்லு…
புது இடம்…
புது மேகம்…
தேடிப் போவோமே…
உனக்கென்ன வேணும் சொல்லு Read More »