கற்க கற்க
கற்க கற்க கள்ளம் கற்க…
என்று சொன்ன அவன்…
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்…
மாட்டிக் கொள்ளும் அரண்…
கற்க கற்க கள்ளம் கற்க…
என்று சொன்ன அவன்…
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்…
மாட்டிக் கொள்ளும் அரண்…
நீராம்பல் பூவே நீராம்பல் பூவே…
மின்சாரல் பட்டதாலே ஈரம் ஆனேனே…
நெஞ்சத்தில் நீயே நச்சென்றுதானே…
நங்கூரம் இட்டதாலே நின்றே போனேனே…
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
சேதி கேட்ட சந்தோஷங்கோ…
பத்து கிலோ ஏறுதுங்கோ…
ஹையோ நெஞ்சிலே ஆடும் ஊஞ்சலே…
இந்நாள் வாழ்விலே அடடா டாடடா…
ஆஹா வானிலே பாதை ஏறுதே…
பனியாய் மாறுதே அடடா டாடடா…
அணங்கே சினுங்கலாமா…
நெருங்கி அணைக்க நான் இருக்க…
இதுதான் தருணம் தனியே வரணும்…
அணங்கே சினுங்கலாமா Read More »
என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு…
எங்குமே உன் முகம் பார்கிறேன்…
என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு…
மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்…
முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன்…
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்…
ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன்…
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்…
ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி…
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி…