பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | ஹரிஹரன், பரத் சுந்தர், திப்பு, கிரிஷ், கிறிஸ்டோபர், அர்ஜுன் சாண்டி & சரண்யா கோபிநாத் | ஹாரிஸ் ஜெயராஜ் | தேவ் |
Anangae Sinungalama Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அணங்கே சினுங்கலாமா…
நெருங்கி அணைக்க நான் இருக்க…
குழு : இதுதான் தருணம் தனியே வரணும்…
—BGM—
ஆண் : தெரிந்தே நடிக்கலாமா…
இதழை துணிந்து யார் கொடுக்க…
குழு : முதலில் தருணம் பிறகே பெறனும்…
—BGM—
ஆண் : ஓ… கரை தாண்டியே வந்து புயல் போல மோது…
விழி என்பதன் பேரில் கயல் கொண்ட மாது…
இமை சாமரம் வீசி எனை அல்லும் போது…
சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன் சுகம் வேறு ஏது…
குழு : சுனந்தா பறந்து வா வா…
உலகை மறந்து போய் விடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா…
—BGM—
ஆண் : சுனந்தா விரைந்து வா வா…
உருகி கரைந்து சாய்ந்திடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா…
—BGM—
பெண் : பகல் எல்லாம் பைத்தியமாய் உன்னை எண்ணி ஏங்கி…
ராத்திரிக்கு காத்திருந்த ரதி நானே…
ஓ… வெண்ணிலாவை அள்ளி வீசி வெளிச்சங்கள் ஆக்கி…
சிரிப்பது இயற்கையின் சதிதானே…
பெண் : அறை எங்கும் உந்தன் உடைகள்…
சுவர் எங்கும் உன் படங்கள்…
நடந்தாலும் உந்தன் தடங்கல்…
பொல்லாத நினைவுகள்…
ஆண் : அணங்கே சினுங்கலாமா…
நெருங்கி அணைக்க நான் இருக்க…
குழு : இது தான் தருணம் தனியே வரணும்…
ஆண் : தெரிந்தே நடிக்கலாமா…
இதழை துணிந்து யார் கொடுக்க…
குழு : முதலில் தருணம் பிறகே பெறனும்…
—BGM—
பெண் : உன்னை நான் எதற்கு பார்த்தேன்…
விழுங்கும் விழியை சாடுகிறேன்…
அடடா அழகா விழிகள் கழுகா…
—BGM—
பெண் : நொடியும் பிரியமாட்டேன்…
பிரிந்தால் உதிர்ந்து போய்விடுவேன்…
இதயம் எனது உதிரம் உனது…
—BGM—
ஆண் : ஓ… கரை தாண்டியே வந்து புயல் போல மோது…
விழி என்பதன் பேரில் கயல் கொண்ட மாது…
இமை சாமரம் வீசி எனை அல்லும் போது…
சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன் சுகம் வேறு ஏது…
{ குழு : சுனந்தா பறந்து வா வா…
உலகை மறந்து போய் விடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா…
—BGM—
குழு : சுனந்தா விரைந்து வா வா…
உருகி கரைந்து சாய்ந்திடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா… } * (2)
—BGM—
Notes : Anangae Sinungalama Song Lyrics in Tamil. This Song from Dev (2019). Song Lyrics penned by Thamarai. அணங்கே சினுங்கலாமா பாடல் வரிகள்.