பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | கிரிஷ், பென்னி டயல் & ஸ்ருதி ஹாசன் | ஹாரிஸ் ஜெயராஜ் | வாரணம் ஆயிரம் |
Adiyae Kolluthey Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அடியே கொல்லுதே…
அழகோ அள்ளுதே…
உலகம் சுருங்குதே…
இருவாில் அடங்குதே…
ஆண் : உன்னோடு நடக்கும்…
ஒவ்வொரு நொடிக்கும்…
அா்த்தங்கள் சோ்ந்திடுதே…
ஆண் : என் காலை நேரம்…
என் மாலை வானம்…
நீயின்றி காய்ந்திடுதே…
ஆண் : அடியே கொல்லுதே…
அழகோ அள்ளுதே…
உலகம் சுருங்குதே…
இருவாில் அடங்குதே…
ஆண் : உன்னோடு நடக்கும்…
ஒவ்வொரு நொடிக்கும்…
அா்த்தங்கள் சோ்ந்திடுதே…
ஆண் : என் காலை நேரம்…
என் மாலை வானம்…
நீயின்றி காய்ந்திடுதே…
—BGM—
ஆண் : இரவும் பகலும் உன்முகம்…
இரையைப் போலே துரத்துவதும் ஏனோ…
முதலும் முடிவும் நீயென…
தொிந்த பின்பு தயங்குவதும் வீணோ…
பெண் : வாடைக் காற்றினில் ஒரு நாள்…
ஒரு வாசம் வந்ததே…
உன் நேசம் என்றதே…
பெண் : உந்தன் கண்களில் ஏதோ…
மின்சாரம் உள்ளதே…
என் மீது பாய்ந்ததே…
பெண் : மழைக்காலத்தில் சாியும்…
மண் தரை போலவே மனமும்…
உனைக் கண்டதும் சாியக் கண்டேனே…
ஆண் : அடியே கொல்லுதே…
அழகோ அள்ளுதே…
உலகம் சுருங்குதே…
இருவாில் அடங்குதே…
ஆண் : உன்னோடு நடக்கும்…
ஒவ்வொரு நொடிக்கும்…
அா்த்தங்கள் சோ்ந்திடுதே…
ஆண் : என் காலை நேரம்…
என் மாலை வானம்…
நீயின்றி காய்ந்திடுதே…
—BGM—
ஆண் : அழகின் சிகரம் நீயடி…
கொஞ்சம் அதனால் தள்ளி நடப்பேனே…
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி…
இந்தக் கணமே உன்னை மணப்பேனே…
பெண் : சொல்லா வாா்த்தையின் சுகமே…
மயில் தோகை போலவே என் மீது ஊருதே…
எல்லா வானமும் நீலம்…
சில நேரம் மாத்திரம் செந்தூரம் ஆகுதே…
பெண் : எனக்காகவே வந்தாய்…
என் நிழல் போலவே நின்றாய்…
உனைத் தோற்று நீ என்னை வென்றாயே…
ஆண் : அடியே கொல்லுதே…
அழகோ அள்ளுதே…
உலகம் சுருங்குதே…
இருவாில் அடங்குதே…
பெண் : உன்னோடு நடக்கும்…
ஒவ்வொரு நொடிக்கும்…
அா்த்தங்கள் சோ்ந்திடுதே…
பெண் : என் காலை நேரம்…
என் மாலை வானம்…
நீயின்றி காய்ந்திடுதே…
—BGM—
Notes : Adiyae Kolluthey Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. அடியே கொல்லுதே பாடல் வரிகள்.