மாயோனே
மாயோனே… மணிவண்ணா…
மாலோனே… மாதவனே…
தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்…
தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்…
மாயோனே… மணிவண்ணா…
மாலோனே… மாதவனே…
தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்…
தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்…
யமுனை ஆற்றிலே…
ஈர காற்றிலே…
கண்ணனோடுதான் ஆட…
பார்வை பூத்திட…
பாதை பார்த்திட…
பாவை ராதையோ வாட…
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…
ஆனந்த குயிலின் பாட்டு…
தினம் எங்களின் வீட்டுக்குள்ளே…
பூக்களில் நனையும் காற்று…
தினம் எங்களின் தோட்டத்திலே…
ஆனந்த குயிலின் பாட்டு Read More »
அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு…
உள்ளே புகுந்து பந்தி போடு…
முத்துக்கடலு மூடியா கெடக்கு…
முடிஞ்சா எடுத்து மாலை போடு…
அய்யா வூடு தொறந்து Read More »
பூவே செம்பூவே உன் வாசம் வரும்…
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்…
வாய் பேசிடும் புல்லாங்குழல்…
நீதான் ஒரு பூவின் மடல்…
பூவே செம்பூவே (ஆண்) Read More »
சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…