ஏழைகள் வாழ
ஏழைகள் வாழ நீ செய்த யாகம்…
என்னென்னவென்று எங்கே சொல்வேன்…
அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ…
நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்…
ஏழைகள் வாழ நீ செய்த யாகம்…
என்னென்னவென்று எங்கே சொல்வேன்…
அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ…
நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்…
மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…
தாயென்று உன்னைதான்…
தாயென்று உன்னைதான்…
பிள்ளைக்கு காட்டினேன் மாதா…
மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்…
வாலு ரொம்ப நீளம்…
ஒட்டவே வெட்டணும் வாங்கடி ஹோ…
பார்வதி என்னைப் பாரடி…
பூங்கொடி வந்து சேரடி…
சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…
வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…
டி.ஐ.எஸ்.சி.ஓ. டிஸ்கோ டிஸ்கோ…
மன்மத மோகத்திலே…
வாலிப வேகத்திலே…
யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…
சொல்லாமல் நீ தீண்டினால்…
எல்லைக் கோட்டை தாண்டினால்…
உன் தாபம்தான் தீருமா…
உன் மோகம்தான் போகுமா…
பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்…
ஆஹா… ஈரம்தான் படும் நேரம்தான்…
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும்…
பொத்துக்கிட்டு ஊத்துதடி Read More »
அட வீட்டுக்கு வீட்டுக்கு…
வாசல்படி வேணும்…
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்…
தாலக்கதி வேணும்…
இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…