ஏழைகள் வாழ
ஏழைகள் வாழ நீ செய்த யாகம்…
என்னென்னவென்று எங்கே சொல்வேன்…
அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ…
நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்…
ஏழைகள் வாழ நீ செய்த யாகம்…
என்னென்னவென்று எங்கே சொல்வேன்…
அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ…
நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்…
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு…
என் கண்ணம்மா…
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…
என் பொண்ணம்மா…
பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே…
பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே…
பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி…
சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி…
பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
பாராமல் பார்த்த நெஞ்சம் Read More »