பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மனோ & கே.எஸ். சித்ரா | இளையராஜா | பூந்தோட்ட காவல்காரன் |
Paaramal Paartha Nenjam Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
ஆண் : இரு பார்வை அது பாடட்டும்…
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்…
பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
—BGM—
ஆண் : நித்திரை கெட்டது கண்ணே…
என் சித்திர பெண்ணே…
பெண் : முத்திரை கண்டது முன்னே…
நீ தொட்டதன் பின்னே…
ஆண் : நித்திரை கெட்டது கண்ணே…
என் சித்திர பெண்ணே…
பெண் : முத்திரை கண்டது முன்னே…
நீ தொட்டதன் பின்னே…
ஆண் : பூபாலம் கேட்டேனே…
பெண் மானை பார்த்தேனே…
பெண் : பேசாமல் நின்றேனே…
பெண் என்று ஆனேனே…
ஆண் : கட்டளை இட்டதும் பட்டதும் தொட்டதும்…
கற்பனை அல்ல…
இள வெற்றிலை என்றொரு வெற்றிலை கண்டது…
அற்புதம் அல்ல…
பெண் : நீ தொட்டதும் சுட்டது பட்டுடை விட்டது…
நானும் சொல்ல…
ஆண் : பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
பெண் : இரு பார்வை அது பாடட்டும்…
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்…
ஆண் : பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
—BGM—
பெண் : மெல்லிய மல்லிகை பூவே…
புது மெல்லிசை பாடு…
ஆண் : வல்லியின் மெல்லிடை மேலே…
புது சங்கதி போடு…
பெண் : மெல்லிய மல்லிகை பூவே…
புது மெல்லிசை பாடு…
ஆண் : வல்லியின் மெல்லிடை மேலே…
புது சங்கதி போடு…
பெண் : பூந்தேகம் தாங்காது…
என் தேவன் ஏந்தாது…
ஆண் : ஆறாது தீராது…
நீ வந்து சேராது…
பெண் : பெண் இவள் மேனியில் கண் இமை மூடிடும்…
காவியம் கண்டு…
நான் பண்ணிய புண்ணியம் உன்னுடன் கூடிடும்…
என் மனம் இன்று…
ஆண் : புவி மண்ணிலும் விண்ணிலும்…
பொன்கவி பாடிடும் தேகம் ஒன்று…
பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
ஆண் : இரு பார்வை அது பாடட்டும்…
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்…
பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
—BGM—
Notes : Paaramal Paartha Nenjam Song Lyrics in Tamil. This Song from Poonthotta Kaavalkaaran (1988). Song Lyrics penned by Gangai Amaren. பாராமல் பார்த்த நெஞ்சம் பாடல் வரிகள்.