கரைவது கடலே
கரைவது கடலே…
கரை தொடும் அலையே…
கண்ணம் தாண்டி தலையனை…
தொடுவாய் ஏனோ…
ஹுக்கும்…
டைகர்கா ஹுக்கும்…
அலப்பறை கிளப்புறோம் தா பாருடா…
கலவரம் எறங்குனா தா டாருடா…
நிலவரம் புரியுதா உக்காருடா…
தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா…
துடிக்கும் நெஞ்சம்…
ஒரு நொடி நிற்கும் ஏனோ…
புதிதாய் மீண்டும்…
பிறந்திட ஆசைதானே…
துடிக்கும் நெஞ்சம் Read More »
வானிலை சுகம் சுகம்…
வாட்டுதோர் முகம் முகம்…
நான் தனிமையில் தோய்ந்திட…
தவிப்பினில் தேய்ந்திட…
ஏனோ விரும்புகிறேன்…
சாரல் ஆகின்ற மழை…
சரம் கோர்த்துப் பெய்கின்ற மாலை…
ஒரு பூவையின் இதயத்தில்…
காயம் நேர்ந்ததே…
தீரா வானம் நாமே…
தீரும் வாழ்வை தீராமல் வாழ…
தீரா வானம் நாமே…
வெகு தூரம் போனாலும் ஓயாமல் வாழ…
காற்றினில் இவள் குரல்…
இதழாடும் ஓர் கசல்…
கார்முகில் பிறையினில்…
நுதலாடும் பூங்குழல்…
முதல் மீசையும் முதல் காதலும்…
அரியமாலே முளைக்கும்…
காலு ஒஞ்ச காக்கா போல நொண்டுற…
வவ்வால போல தலைகீழ தொங்குற…
எண்ணை சட்டி கடுக போல…
பொரிச்சு நிக்கிற…
கிரில் சிக்கன் போல ஏம்மா…
வெறச்சினிக்கிற…
ஆராத்யா என் ஆராத்யா…
என்னிதய துணைவியே ஆராத்யா…
ஆராத்யா என் ஆராத்யா…
கலவியின் தலைவியே ஆராத்யா…
நேற்றும் இன்றும் இருதினம்…
ஏன் எனக்கு மட்டும் புதுயுகம்…
அரும்பு மலர அரைக்கணம்…
அது மலர்ந்தது எந்தன் புது முகம்…