வா தலைவா
கீச்சொன்று கேட்காதோ…
பூ வாசம் தாக்காதோ…
உனை என் வீரத்தின் சொந்தமாக செய்தாரோ…
பொறக்குற நொடியிலே விரட்டுது காசு…
இருக்குற நிம்மதிய பண்ணுதிப்ப க்ளோஸ்…
மணி இன் தே பேங்க் அண்ட் பேங்க் இஸ் தே பாஸ்…
தேடி தேடி ஓடி ஓடி ஆனதெல்லாம் லாஸ்…
ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே…
ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே…
மனச கலைக்கும் மந்திரமே…
ரஞ்சிதமே ரஞ்சிதமே…
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…