சூர்ய பறவைகளே
சூர்ய பறவைகளே…
சுடர் ஏந்திய சிறகுகளே…
இனி வானமும் பூமியும் நம் வசமாகிட ஓடிடும் கவலைகளே…
போயின இரவுகளே…
புதிதாயின பொழுதுகளே…
சூர்ய பறவைகளே…
சுடர் ஏந்திய சிறகுகளே…
இனி வானமும் பூமியும் நம் வசமாகிட ஓடிடும் கவலைகளே…
போயின இரவுகளே…
புதிதாயின பொழுதுகளே…
அகர முதல அறிவோம் வா வா…
சிகரம் தொட வழிதான் கல்வி…
புதிய உலகம் வரைவோம் வா வா…
விடியல் தரும் ஒளியே கல்வி…
அறிவோமே துளியை…
அறியாதது கடலை…
கலங்குதே… கண்கள் கலங்குதே…
கதறியே நெஞ்சம் நொறுங்குதே…
பொங்க வச்ச தங்ககுடம் பொத்தலு விட்டுறிச்சே…
மாசறியா வைரமணி மண்ணலு சாய்ஞ்சிரிச்சே…
நாடோடி மன்னன்…
நாம் போர பாதையில…
போனாலே சேதமில்ல… தாலேலோ…
ஆத்தாவா அந்த…
ஆகாசம் கூட வர…
வேற எதும் தேவ இல்ல… தாலேலோ…