பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | அந்தோனி தாசன் | ஜி. வி. பிரகாஷ் குமார் | வாத்தி |
Naadodi Mannan Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நாடோடி மன்னன்…
நாம் போர பாதையில…
போனாலே சேதமில்ல… தாலேலோ…
ஆண் : ஆத்தாவா அந்த…
ஆகாசம் கூட வர…
வேற எதும் தேவ இல்ல… தாலேலோ…
ஆண் : பள்ளத்துல்ல கால் இருந்தும்…
பல்லக்குல்ல என் பௌசு…
பஞ்சம் பசி பாக்கையிலும்…
அள்ளி தரும் பூ மனசு…
ஆண் : பத்துதல ராவணனா…
பாஞ்சு வரும் போர்முரசு…
மெட்டெடுத்து பாடையிலே…
நானும் கவி பேரரசு…
ஆண் : தொன்னையில சோறு…
தொட்டியில நீரு…
என்ன நடந்தாலும் இல்ல இல்ல கண்ணீரு…
ஆண் : நெத்தியில நூறு…
நட்சத்திரம் பாரு…
வந்தவழி போன வம்பு இல்ல முன்னேறு…
—BGM—
ஆண் : ஏ… சீம பூராவும் சுத்தி வரும் காட்டாறு…
எங்கே நின்னாலும் அந்த இடம் ஏன் ஊரு…
ஆண் : ஜாதி பாக்காத சனமே என் கூட்டு…
மோதி பாத்தாலயே முடிப்பேன் பொலி போட்டு…
ஆண் : கொஞ்சம் கெடச்சாலும்…
பங்கு வைக்கும் ஆளே…
கூட இருந்தாலே…
எல்லா நாளும் நன்னாளே…
ஆண் : குட்டு பட்ட ஏழை…
கோட்டையில ஏற…
எப்போதும் நாமே…
நிப்போம் நிப்போம் முன்னாலே…
—BGM—
ஆண் : பத்துதல ராவணனா…
—BGM—
ஆண் : நாடோடி மன்னன்…
நாம்போர பாதையில…
போனாலே சேதமில்ல தாலேலோ…
ஆண் : ஆத்தாவா அந்த…
ஆகாசம் கூட வர…
வேற எதும் தேவ இல்ல தாலேலோ…
ஆண் : பள்ளத்துல்ல கால் இருந்தும்…
பல்லக்குல்ல என் பௌசு…
பஞ்சம் பசி பாக்கையிலும் அள்ளி தரும் பூ மனசு…
ஆண் : பத்துதல ராவணனா…
பாஞ்சு வரும் போர்முரசு…
மெட்டெடுத்து பாடையிலே நானும் கவி பேரரசு…
—BGM—
ஆண் : பத்துதல ராவணனா…
பாஞ்சு வரும் போர்முரசு…
மெட்டெடுத்து பாடையிலே…
—BGM—
Notes : Naadodi Mannan Song Lyrics in Tamil. This Song from Vaathi (2023). Song Lyrics penned by Yugabharathi. நாடோடி மன்னன் பாடல் வரிகள்.