தீரா வானம்
தீரா வானம் நாமே…
தீரும் வாழ்வை தீராமல் வாழ…
தீரா வானம் நாமே…
வெகு தூரம் போனாலும் ஓயாமல் வாழ…
தீரா வானம் நாமே…
தீரும் வாழ்வை தீராமல் வாழ…
தீரா வானம் நாமே…
வெகு தூரம் போனாலும் ஓயாமல் வாழ…
நகர கூச்சலை மீறி…
அசலின் வாசலை தேடி…
தவித்தேனே தவித்தேனே தனியே…
மின் மின் மின் மின் மினியே…