உன் இதழ்களினால்
உன் இதழ்களினால் இதயத்திலே…
ஏதோ உணர்வு நுழைகிறதே…
அது எங்கெங்கோ எனை அழைத்து…
வேறோர் உலகத்தை காட்டிடுதே…
உன் இதழ்களினால் இதயத்திலே…
ஏதோ உணர்வு நுழைகிறதே…
அது எங்கெங்கோ எனை அழைத்து…
வேறோர் உலகத்தை காட்டிடுதே…
விடியல் தேடும் மனிதருக்கு…
நீ ஒளி தருவாய்…
மடியில் தாங்கும் மன்னிப்பை…
நீ போற்றிடுவாய்…
கடவுளுக்கு கோரிக்கை Read More »
உன் நினைவால் உனை எழுத முயன்றேன்…
உன் நினைவால் உனை எழுத முயன்றேன்…
எந்த எழுத்தும் எந்த சொல்லும்…
உன்னை காட்டுமா…
பாடம் நடந்ததும் பதியவில்லையே…
நினைவில் வருமா…
ரைட்டும் ஓடுதே…
ஒன்வேயில் ராங்கும் ஓடுதே…
சைவம் ரத்தம் கேக்குதே…
ரன்வேயில் நாக்கு நீட்டுதே…
கனிந்ததே காலம் கனிந்ததே…
பிறந்ததே வாழ்வே பிறந்ததே…
வானம் இனி தூரம் இல்லையே…
வாழ்க்கை இனி பாரம் இல்லே…
ஓடு இனி தடைகள் இல்லையே…
துணிவாய் துணிவாய்…
மேல ஆகாயம் கீழே பாதாளம்…
நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி…
நேற்று இன்றில்லை…
நாளை என்றில்லை…
இன்று நம் கையில் கொண்டாடா வாடி…
ரயிலின் ஒலிகள் உனையே தேடுதே…
அதிரும் பறையாய் இதயம் ஆடுதே…
உந்தன் கை வீசிடும்…
பொய் ஜாடை என்னை…
ஏதென் தோட்டத்தில் வீசுதே…
உன்னை தொட்ட பூக்களுக்குள் கலாட்டா…
தலையிலத்தான் விழுதே…
ஓட்டு மொத்த பால்வெளியே பட்டாசா…
நீ சிரிக்க மாறிடுதே…
நிழலியே நீ காட்டும் காட்டும் காட்சி…
உண்மையா உண்மையா…
நிழலியே நீ தீட்டும் தீட்டும் வண்ணம் உண்மையா…
ஏய்… பதில் சொல்லுவாயா…