புடிச்சிருக்கா
புடிச்சிருக்கா புடிச்சிக்கிச்சு…
படிப்பவிட்டு படிச்சிக்கிச்சு…
வகுப்பற பாடமெல்லாம் வகுப்புல விட்டுபுட்டு…
படிக்கிது படிக்கிது வேறவொரு படிப்பு…
புடிச்சிருக்கா புடிச்சிக்கிச்சு…
படிப்பவிட்டு படிச்சிக்கிச்சு…
வகுப்பற பாடமெல்லாம் வகுப்புல விட்டுபுட்டு…
படிக்கிது படிக்கிது வேறவொரு படிப்பு…
உன் இதழ்களினால் இதயத்திலே…
ஏதோ உணர்வு நுழைகிறதே…
அது எங்கெங்கோ எனை அழைத்து…
வேறோர் உலகத்தை காட்டிடுதே…
உன் நினைவால் உனை எழுத முயன்றேன்…
உன் நினைவால் உனை எழுத முயன்றேன்…
எந்த எழுத்தும் எந்த சொல்லும்…
உன்னை காட்டுமா…
பாடம் நடந்ததும் பதியவில்லையே…
நினைவில் வருமா…