கனிந்ததே
கனிந்ததே காலம் கனிந்ததே…
பிறந்ததே வாழ்வே பிறந்ததே…
வானம் இனி தூரம் இல்லையே…
வாழ்க்கை இனி பாரம் இல்லே…
ஓடு இனி தடைகள் இல்லையே…
துணிவாய் துணிவாய்…
கனிந்ததே காலம் கனிந்ததே…
பிறந்ததே வாழ்வே பிறந்ததே…
வானம் இனி தூரம் இல்லையே…
வாழ்க்கை இனி பாரம் இல்லே…
ஓடு இனி தடைகள் இல்லையே…
துணிவாய் துணிவாய்…