நெமலியே
நெமலியே என் நெஞ்சின் நெஞ்சின்…
சத்தம் கேட்குதா… கேட்குதா…
நெமலியே இது என்ன சத்தம் காதல் பூக்குதா…
காதல் சாரல் பாய கண்டேனே…
முழுதாய் கண்டேனே…
நெமலியே என் நெஞ்சின் நெஞ்சின்…
சத்தம் கேட்குதா… கேட்குதா…
நெமலியே இது என்ன சத்தம் காதல் பூக்குதா…
காதல் சாரல் பாய கண்டேனே…
முழுதாய் கண்டேனே…
அமிழ்தே நீ உறங்கிட மலர் விரித்தேன்…
அதிலே முள் இறங்கிட மனம் பதைத்தேன்…
குமிழே நீ நடந்திட நிலவை இளைத்தேன்…
குளிரை ஏன் மறந்துவிட்டேன்…
எந்தன் அழகை சொல்லும் கண்ணாடி…
எந்தன் உலகம் இந்த கண்ணாடி…
மையல் மையல் மையல்…
மையல் மையல் கொண்டேன்…
ஆடி முன்னே ஆடி நின்றே மையல் கொண்டேன்…
கண்ணாடி கண்ணாடி பாவாய்…
ஆனேன் உன் ஆண் தாயாய்…
விரலோடு கதை பேசும் பூவாய்…
நான் ஆனேன் உந்தன் காற்றாய்…
நிழலியே நீ காட்டும் காட்டும் காட்சி…
உண்மையா உண்மையா…
நிழலியே நீ தீட்டும் தீட்டும் வண்ணம் உண்மையா…
ஏய்… பதில் சொல்லுவாயா…