வானம்
வானம் பறந்து பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…
ஓடும் நதியினிலே ஓடம்…
ஓய்ந்து கரையை தேடுதாம்…
வானம் பறந்து பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…
ஓடும் நதியினிலே ஓடம்…
ஓய்ந்து கரையை தேடுதாம்…
அக்கம் பக்கம் ஆளேதும் இல்ல…
வக்கணையா நிக்குது புள்ள…
வம்பளக்க தோணவும் இல்ல…
மயக்கம் கண்ணுல கெறக்கம் பெண்ணில…
நெருங்கி வந்ததும் நெருப்பு நெஞ்சுக்குள்ள…
தேடியே வந்து விட்டால்…
தேவதை போல் ஒருத்தி…
நெஞ்சினை வாங்கி விட்டால்…
மல்லிகை பூ மனத்தி…
தேவதை போல் ஒருத்தி Read More »
வெண்பனி மலரே…
உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே…
உன் இரு விழியால்…
என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே…
பார்த்தேன் களவு போன நிலவ…
நான் பார்த்தேன்…
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள…
என்ன சுகம் சாஞ்சேன்…
பலே பலே பலே பாகுபலி…
பயம் இன்றி பாயும் புலி…
அடி இடி வெடி மேளத்தை கிழி கூட்டாளி…
துயரம் எல்லாம் உதிரட்டுமே…
திசை எட்டும் அதிரட்டுமே…
பலே பலே பலே பாகுபலி Read More »
மேற்க்கை ஏற்காதே…
வீழும் சூாியனே…
தா்மம் தோற்காதே…
ஆளும் காவலனே…
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா…
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா…
பப்பரப்பா… பப்பரப்பா…
பப்பரப்பா… பப்பரப்பா…
யே வாடி என் சில்சிலா…
காட்டாத சல்சலா…
குத்தாட்ட கும்தலா…
ஆடுவோமா அசத்தலா…
லோ லோ லோ லோக்கல்…
மரண மாஸு பக்கா லோக்கல்…
மாஸா ரஃப் அண்ட் டஃப்பா…
தெரியுவோம் நாங்க…
பிகர கொடுத்தா சூப்பரா…
கொஞ்சுவோம் போங்க…
பட்டய கெளப்பு…
குட்டய கொழப்பு…
பட்டய கெளப்பு…
பட்டி தொட்டி எல்லாம்…
பட்டய கெளப்பு…
குரவ மீன பிடிக்க…
குட்டய கொழப்பு…