யார் இவனோ
யார் இவனோ…
எங்கிருந்து வந்தப்புயல்…
யார் இவனோ…
கண்ணில் இரண்டும் கோடை வெயில்…
யார் இவனோ தெரியவில்லை…
யார் இவனோ…
எங்கிருந்து வந்தப்புயல்…
யார் இவனோ…
கண்ணில் இரண்டும் கோடை வெயில்…
யார் இவனோ தெரியவில்லை…
கண்ணோடு கண்ணோடு கலந்துவிட்டேன்…
உன்னோடு உன்னோடு தொலைந்துவிட்டேன்…
விண்ணோடு விண்ணோடு பறந்துவிட்டேன்…
எந்தன் கண்ணோடு ஒட்டிக்கொண்ட காதல் காட்சியே…
நீயே தனியாய்…
உன் தோளே துணையாய்…
நெஞ்சில் துணிவாய் உலகில் போராடு…
நாளை விடியும்…
உன்னால் முடியும்…
மோதும் தடையை உடைத்தே தூளாக்கு…
உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே…
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே…
பூவே உன் வாசம் இன்றி நான் ஏதடி…
கை சேர்ந்து நீயும் என்னை காப்பாற்றுடி…
ரணமே வரமா வலியே உரமா…
போறாண்டா தீரன்டா போறாண்டா தீரன்டா…
உடையே உடம்பா உயிரே பிழம்பா…
ஆவாண்டா தீரன்டா ஆவாண்டா தீரன்டா…
ஓ சாத்தியே ஓ சாத்தியே நெஞ்சே…
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே…
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே…
ஒய்ப்ப லவ்வு பண்ணா…
லைப்பே நல்லா இருக்கும்…
ஒய்ப்ப கிஸ்ஸு பண்ணா…
காடு ப்ளஸ்ஸு பண்ணும்…
ஒய்ப்ப லவ்வு பண்ணா Read More »
சொக்கி போறான்டி வெட்கி போறான்டி…
உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்…
செக்கச்செவ்வானம் வெட்க படும்போது…
உன் கன்னத்தை கடன் வாங்க ஓடி வரும்…
கிளு கிளுப்பையாய் சிணுங்கி…
பெரும் கிளுகிளுப்பை தரும் பெண்ணே…
குடுகுடுப்பையாய் குலுங்கி எண்ணில்…
சலசலப்பை தரும் பெண்ணே…
கடவுள் எழுதும் கவிதை நீயே…
என் இதயம் முழுதும் நிறைந்துவிட்டாயே…
உன்னாலே தூக்கங்கள் தூள் தூளாய் போனதே…
வேருக்குள் நீரைப்போல் நம் காதல் ஏறுதே…