அம்மாடி அம்மாடி
அம்மாடி அம்மாடி…
நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
அய்யோடி அய்யோடி…
மயங்கி மடியினில் பூக்கவா…
அம்மாடி அம்மாடி…
நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
அய்யோடி அய்யோடி…
மயங்கி மடியினில் பூக்கவா…
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்…
தந்தை அன்பின் முன்னே…
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்…
தந்தை அன்பின் பின்னே…
தெய்வங்கள் எல்லாம் Read More »
அவத்த பையா… செவத்த பையா…
அலிச்சாட்டியம் ஏனடா…
கவுச்சி மேல ஆசபட்ட கரிச்சாங்குஞ்சு நானடா…
செரட்டயில் பேஞ்ச சிறுமழை போல…
நெஞ்சு கூட்டுல நெறஞ்சிருக்க…
இமையே இமையே விலகும் இமையே…
விழியே விழியே பிரியும் விழியே…
எது நீ எது நான் இதயம் அதிலே…
புரியும் நொடியில் பிரியும் கனமே…
தேனீக் காத்தோட தேனத் தெளிச்சாலே…
தேளாக என் நெஞ்சக் கொட்டிப்புட்டா…
தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே…
உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா…
மூங்கில் தோட்டம்…
மூலிகை வாசம்…
நிரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்…
பௌர்ணமி இரவு…
பௌர்ணமி இரவு…
பனி விழும் காடு…
நெஞ்சுக்குள்ள… உம்ம முடிஞ்சிருக்கேன்…
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ…
வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி…
இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி…
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் Read More »
இன்னும் கொஞ்சம் நேரம்…
இருந்தா தான் என்ன…
ஏன் அவசரம் என்ன அவசரம்…
நில்லுப் பொண்ணே…
இன்னும் கொஞ்சம் நேரம் Read More »