வெள்ளை மயில்
வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட…
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட…
உன்னை காதல் என்ற வார்த்தையாலே…
சொல்லி சொல்லி நான் பாட…
வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட…
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட…
உன்னை காதல் என்ற வார்த்தையாலே…
சொல்லி சொல்லி நான் பாட…
அழகோ அழகு அவள் கண்ணழகு…
அவள் போல் இல்லை ஒரு பேரழகு…
அழகோ அழகு அவள் பேச்சழகு…
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு…