| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கபிலன் | உதித் நாராயண் & ஸ்வேதா மோகன் | யுவன் ஷங்கர் ராஜா | சமர் |
Vellai Maiyil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட…
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட…
உன்னை காதல் என்ற வார்த்தையாலே…
சொல்லி சொல்லி நான் பாட…
பெண் : ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு…
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு…
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே…
வாழ வேண்டும் உன்னோடு…
ஆண் : ஆசை நினைவடி…
இது ஆறாம் பிறையடி…
உனை கண்டேன் ஒரு நோடி…
அது காதல் முதற்படி…
பெண் : மீசை புல்லின் மேல்…
இவள் முத்தம் பனி துளி…
ஆண் : ஹே ஹே ஹே… ஏஏ…
பெண் : இரு இதயம் சேரவே…
ஆண் : ஹோ ஹோ ஹோ…
பெண் : இனி இல்லை இடைவெளி…
ஆண் : வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட…
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட…
உன்னை காதல் என்ற வார்த்தையாலே…
சொல்லி சொல்லி நான் பாட…
பெண் : ஹையை யே… ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு…
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு…
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே…
வாழ வேண்டும் உன்னோடு…
—BGM—
ஆண் : பிருந்தாவனம் தூங்காது வானம்…
ரீங்கரம் பாடும் வண்டு எந்தன் கையோடு வேண்டும்…
பெண் : ராக்கோழியாய் கூவுது முச்சு…
கை ரேகை நூலில் நெய்த சேலை முந்தானையாச்சு…
ஆண் : சதை நிலா உன்னை நெஞ்சிலே…
விதை என மூடி வைக்கவா…
மதம் பிடித்தாடும் யானையாய்…
மனக்குளம் வெந்நீர் ஆன பின்பு கூட பூ பூக்குதே…
—BGM—
பெண் : மூன்றாம் பிறை முந்நூறு மேகம்…
சூழ்ந்தாழும் இந்த திங்கள் உந்தன் கண்ணாடியாகும்…
ஆண் : ஆனவரை ஆனந்த மோகம்…
அன்னார்ந்து பார்த்தால் எந்தன் காதல் ஆகாயம் ஆகும்…
பெண் : மழைத்துளி வானில் தங்கினால்…
மணல்வெளி ஈரமாகுமா…
சுவை சுவை என்று கூறினேன்…
முதல் முதல் முத்தம் என்னும்…
பூவை கிள்ளி முத்தாடவா…
பெண் : மீசை புல்லின் மேல்…
இவள் முத்தம் பனி துளி…
ஆண் : ஹே ஹே ஹே… ஏஏ…
பெண் : இரு இதயம் சேரவே…
ஆண் : ஹோ ஹோ ஹோ…
பெண் : இனி இல்லை இடைவெளி…
—BGM—
Notes : Vellai Maiyil Song Lyrics in Tamil. This Song from Samar (2013). Song Lyrics penned by Kabilan. வெள்ளை மயில் பாடல் வரிகள்.

