பாடலாசிரியர்(கள்) | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து & போனி சக்கரவர்த்தி | பத்மலதா | ஜிப்ரான் | குட்டிப் புலி |
Aruvaakaaran Song Lyrics in Tamil
—BGM—
பெண் : அருவாக்காரன் அழகன் பேரன்…
அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்…
ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி…
ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்…
பெண் : இறை வைத்து சிக்காத பறவை போல…
என் கையில் சிக்கலயே எளையன் காளை…
ஓடும் நீரில் காணும் கரையில்…
கூட வாரேன் நிழல போல…
பெண் : அருவாக்காரன் அழகன் பேரன்…
அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்…
ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி…
ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்…
—BGM—
பெண் : கிரு கிரு கிருவென வருகுது…
ஒரு கீழ் பார்வ பார்க்கையில்…
விறு விறு விறுவென உருகுது மனம்…
வெரசா நீ போகையில…
போகுதே உயிர் பாதியிலே…
போ போ போகுதே உயிர் பாதியிலே…
பெண் : விடு விடு விடுவென விறு விறு விறுவென…
மெய் காத்து வீசயில…
மடமட மடவென மனம் சரியிது…
ஒரு மாராப்பு ஆசையில…
பூக்கவா உன் சாலையில…
பெண் : தங்கம் நான் என்ன தேய்க்கவா…
தாலியில் கட்டி மேய்க்கவா…
எங்கும் நெஞ்சில் வாங்கி கொள்ள…
வாடா வாடா…
பெண் : அருவாக்காரன் அழகன் பேரன்…
அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்…
ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி…
ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்…
—BGM—
பெண் : பட படவென புலம்புது பொண்ணு…
பனங்காட்டு மழையாக…
நழுவுது ஒதுங்குது பதுங்குது…
மனம் நரி கண்ட நண்டாக…
ஓடுதே உயிர் நீராக… ஆ…
பெண் : கரு விழி கிறங்குது மயங்குது…
சிறு கண்ணாறு நீராக…
கல கலவென ஒரு சொல் சொல்லு…
யார் பார்க்க போறாக…
தேயுதே உடல் நாராக…
தே தே தேயுதே உடல் நாராக…
பெண் : கோனலாய் மனம் ஆனதே…
நானலாய் அது சாயுதே…
அன்னாக் கயிரில் தாலி கட்ட…
வாடா வாடா…
பெண் : அருவாக்காரன் அழகன் பேரன்…
அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்…
ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி…
ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்…
பெண் : இறை வைத்து சிக்காத பறவை போல…
என் கையில் சிக்கலயே எளையன் காளை…
ஓடும் நீரில் காணும் கரையில்…
கூட வாரேன் நிழல போல…
—BGM—
Notes : Aruvaakaaran Song Lyrics in Tamil. This Song from Kutti Puli (2013). Song Lyrics penned by Vairamuthu & Bonnie Chakraborty. அருவாக்காரன் பாடல் வரிகள்.