ஒரு பொறம்போக்கு
ஒரு பொறம்போக்கு முதல் முதலா…
சரக்கடிக்க கத்து தந்தான்…
அவன நானும் பாத்துபுட்டா சுட்டுடுவேன்டா…
ஒரு பொறம்போக்கு முதல் முதலா…
சரக்கடிக்க கத்து தந்தான்…
அவன நானும் பாத்துபுட்டா சுட்டுடுவேன்டா…
சுடச்சுட தூரல் பொழிவது நீதான்…
தொட தொட தீயாய் குளிர்வதும் நீதான்…
எதிர்பாராத பூகம்பம் நீயேதான்…
ஓஹோ… என்னை நான் காணும் ஆரம்பம் நீயேதான்…
கொஞ்சும் கிளி பாட வச்சா…
கும்மாலமும் போட வச்சா…
வீதியில ஆட வச்சாடா…
கோயிலில சூடம் வச்சா…
கொண்டையில பூவும் வச்சா…
பார்வையில காந்தம் வச்சாடா…
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்…
தந்தை அன்பின் முன்னே…
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்…
தந்தை அன்பின் பின்னே…
தெய்வங்கள் எல்லாம் Read More »