என்னை என்ன
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே…
நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்…
இந்த இள மனம் இளகிடவே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே…
நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்…
இந்த இள மனம் இளகிடவே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
அப்படி பாக்குறதுன்னா வேணா…
கண் மேலே தாக்குறது வேணாம்…
தத்தித் தாவுறதுன்னா னானா…
தள்ளாடும் ஆசைகள் தானா…
அப்படி பாக்குறதுன்னா Read More »
காதலித்தால் ஆனந்தம்…
கண்ணடித்தால் ஆனந்தம்…
சத்தமின்றி முத்தம் தந்தால்…
ரொம்ப ரொம்ப ஆனந்தம்…
காதலித்தால் ஆனந்தம் Read More »
என்னை போலவே காற்று…
இட்டுக்கட்டும் பாட்டு இனிமை…
என்னை போலவே பூத்து…
எட்டி பார்க்கும் நாத்து இளமை…
முதல் முதலாய்…
ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து…
விழியின் ஓரம் வழிந்தது இன்று…
முதல் முதலாய்…
ஒரு மெல்லிய உற்சாகம் வந்து…
மழையை போலே பொழிந்தது இன்று…
லேசா லேசா…
நீயில்லாமல் வாழ்வது லேசா…
லேசா லேசா…
நீண்டகால உறவிது லேசா…
காதல் தேவன் கோயில் தேடி…
வருகிறதே விரைவினிலே…
வண்டி வண்டி ரயில் வண்டி…
வெள்ளக்காரன் கொடுத்த வண்டி…
தண்டவாளம் மேல நின்னு…
தம் அடிக்கும் தம் அடிக்கும்…
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…
இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம்…
என தெரியுது இப்போது…
இது ஆண்டவன் ஆடிடும் ஆட்டம்…
என தெரிவது எப்போது…
காதல் காதல் காதல்…
காதல் காதல் இனித்திடும் நரகமா…
காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா…
கண்களில் பொங்கும் நீரில்…
காட்சியும் மறைந்து போகும்…
திருவிழான்னு வந்தா இவ கோயில் வரமாட்டா…
அரிச்சந்திரன் போல இவ பொய் பேசமாட்டா…
கண்ணகிய போல இவ கோவ படமாட்டா…
இன்னொரு விஷயம் கேளு…
திருவிழான்னு வந்தா Read More »