பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | சுதா ரகுநாதன் | இளையராஜா | இவன் |
Ennai Enna Seithai Song Lyrics in Tamil
—BGM—
பெண் : என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
—BGM—
பெண் : என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே…
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே…
பெண் : நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்…
இந்த இள மனம் இளகிடவே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே… ஏஏ…
—BGM—
பெண் : என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்… ஏஏஏ ஏஏ…
—BGM—
பெண் : என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்…
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்…
என்னுள் எனைக் கண்டு…
நல் இன்பம் படைத்து நின்றேன்…
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்…
என்னுள் எனைக் கண்டு…
நல் இன்பம் படைத்து நின்றேன்…
பெண் : வேறு ஞாபகங்கள் வருடாமல் நான் இருந்தேன்…
வேறு ஞாபகங்கள் வருடாமல் நான் இருந்தேன்…
யாரோ… அவன் யாரோ…
யாரோ அவன் யாரோ…
யமுனா நதி தீரத்தில் அமர்ந்தொரு இசை கலையால்…
பெண் : என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
ஆண் : மழைக் கம்பி குத்தாமல் இருக்க…
குடைக் கம்பியாய் ஒதுங்கினேன்…
குடை அல்ல அது உன் குரல் அருவி குற்றாலம்…
பெண் : ரி க ரிக நிஸரி நிஸரி த த நி ரீரீ…
ச நி த ப த ச நி ச ரி நி நி ச க ரி…
ஆண் : கானம் கேட்க கண் மூடப் போய்…
காணாமலே போனேன் நான்…
பெண் : கக ரிகாக ஸாநீநி ஸரீரி பமாம தநீநி…
ஆண் : விட்டுக் கூடு பாய்ந்திருப்பேனோ…
என தட்டுத் தடுமாறித் தேடி…
காதுகளாய் இரைந்து கிடக்கும்…
உன் கால் அடிவாரம் வந்தடைந்தேன்…
பெண் : மூங்கில் போலே விளைந்தொரு…
மங்கை இருக்க…
ஆண் : அடடா தாளம் இடும் கைக்கும்…
தட்டுப் படும் உன் தொடைக்கும் இடையே…
நான் சிக்கிக் கொண்டிருப்பதை கண்டு கொண்டேன்…
பெண் : மூங்கில் போலே விளைந்தொரு…
மங்கை இருக்க…
துளைக்கும் வண்டாய் மனதை…
துளைத்தாய் நீயே…
ஆண் : ஏனோ காது கொடுக்க வந்தவன்…
வெறும் காதோடு மட்டுமே போகிறேன் போ…
—BGM—
பெண் : தூங்கும் யாழாய் தனிமையில் தோகை இருக்க…
—BGM—
பெண் : மீட்டும் விரலாய் நரம்பினில் நடந்தாய் நீயே…
—BGM—
பெண் : வண்ணம் மலர் உண்டு…
வண்ணம் மலர் உண்டு…
வெள்ளி அலை உண்டு…
வருடிடும் காற்றென உலவ போ…
—BGM—
பெண் : வண்ணம் மலர் உண்டு…
வெள்ளி அலை உண்டு…
வருடிடும் காற்றென உலவ போ…
பெண் : பச்சைக் கொடி ஒன்று பசும் புல் மடி உண்டு…
நீர் துளியை போல தழுவ போ…
இசைகள் நுழையாத செவிகள் பல உண்டு…
உனது திறமை அங்கு பலிக்குமோ…
—BGM—
பெண் : நீயும் விளையாட நூறு இடம் உண்டு…
அனுதினம் வருத்துதல் நியாயமோ…
—BGM—
பெண் : என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே…
நாளும் சுக நாதம் தந்து…
இந்த இள மனம் இளகிடவே…
பெண் : என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
வேங்குழலே… வேங்குழலே…
Notes : Ennai Enna Seithai Song Lyrics in Tamil. This Song from Ivan (2002). Song Lyrics penned by Vaali. என்னை என்ன பாடல் வரிகள்.