ஆவதும் பெண்ணாலே
ஆவதும் பெண்ணாலே…
மனுசன் அழிவதும் பெண்ணாலே…
வாழ்வதும் பெண்ணாலே…
அவனே தாழ்வதும் பெண்ணாலே…
ஆவதும் பெண்ணாலே…
மனுசன் அழிவதும் பெண்ணாலே…
வாழ்வதும் பெண்ணாலே…
அவனே தாழ்வதும் பெண்ணாலே…
ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…
நானும் புரிந்துக் கொண்டேன்…
நனைந்தும் கொதித்து நின்றேன்…
பூஜைக்காக வாழும் பூவை…
சூறையாடல் முறையோ…
உன் பூஜைக்காக வாழும் பூவை…
சூறையாடல் முறையோ…
இது யார் சதியோ…
இறைவன் சபையில் இதுதான் விதியோ…
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்…
சொல்லாத கதை நூறு…
அது நில்லாத புது ஆறு…
உன்னோடுதான் திருமணம்…
உறவினில் நறுமணம்…
உண்டாக வழி கூறு…
ஏ ராஜாவே உன் ராஜாத்தி…
மெத்தையிட்ட தத்தை அல்லவோ…
சின்ன விழி ஜாடை மின்ன மின்ன…
சொன்னதொரு செய்தி என்ன என்ன…
முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும்…
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்…
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
உன்னோடு பாடிட வந்த புதுமலர் புதுமலர்…
ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்…
மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே…
ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில்…
ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு…
ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில்…
ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு…
ஒ நெஞ்சமே இது உன் ராகமே…
ஒ நெஞ்சமே இது உன் ராகமே…
கோடை காற்றில் கூடும் கூட்டில்…
கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்…