பூவே நீ யார்
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்…
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
உன்னோடு பாடிட வந்த புதுமலர் புதுமலர்…
தணியாத தாகம் – Thaniyatha Thagam (1982)
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்…
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
உன்னோடு பாடிட வந்த புதுமலர் புதுமலர்…