பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
உமா நாகபூஷணம் | மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகி | ஏ.ஏ.ராஜ் | தணியாத தாகம் |
Poove Nee Yaar Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்…
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
உன்னோடு பாடிட வந்த புதுமலர் புதுமலர்…
ஆண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்…
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
உன்னோடு பாடிட வந்த புதுமலர் புதுமலர்…
பூவே…
—BGM—
பெண் : நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ…
நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ…
நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ…
நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ…
பெண் : என் தேவன் தேரேறி வருகின்றான்…
என் தேவன் தேரேறி வருகின்றான்…
புன்னகையில் உன்னை அள்ளி தருகின்றான்…
பெண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்…
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
உன்னோடு பாடிட வந்த புதுமலர் புதுமலர்…
பூவே…
—BGM—
ஆண் : கோவில் கலசம் போல் என் தேவி…
கூந்தலில் ஆடிடும் உன் மேனி…
கோவில் கலசம் போல் என் தேவி…
இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி…
ஆண் : பூவிலும் பூ அவள் பொன்மேனி…
பூவிலும் பூ அவள் பொன்மேனி…
இவள் புது உடல் தழுவிடும் என் மேனி…
ஆண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்…
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
உன்னோடு பாடிட வந்த புதுமலர் புதுமலர்…
பூவே…
—BGM—
பெண் : மார்கழி இளந்தென்றல் தாலாட்டு…
என் மைவிழி மயங்கிட சீராட்டு…
—BGM—
ஆண் : பூ போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு…
இவள் பொன்னுடல் சிலிர்க்கட்டும் என் கரம்பட்டு…
ஆண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்…
பெண் : நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
ஆண் : இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
ஆண் & பெண் : உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்…
பெண் : புது மலர்…
ஆண் : புது மலர்…
—BGM—
Notes : Poove Nee Yaar Song Lyrics in Tamil. This Song from Thaniyatha Thagam (1982). Song Lyrics penned by Uma Nagabushanam. பூவே நீ யார் பாடல் வரிகள்.