குருவாயூரப்பா
குருவாயூரப்பா குருவாயூரப்பா…
குருவாயூரப்பா குருவாயூரப்பா…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…
குருவாயூரப்பா குருவாயூரப்பா…
குருவாயூரப்பா குருவாயூரப்பா…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…
வருது வருது…
அட விலகு விலகு…
வேங்கை வெளியே வருது… ஆஆ…
வருது வருது…
அட விலகு விலகு…
வேங்கை வெளியே வருது…
என் ராத்தூக்கம் போச்சு…
ராத்திரி நேரம் பகலாச்சு…
பாட நினைச்சேன் அப்போது…
பாட்டப் புடிச்சேன் இப்போது…
கொஞ்சம் நடுக்கமும் தயக்கம்…
தொடக்கத்தில் இருந்துச்சு…
தொடத் தொட சரியாச்சு…
என் ராத்தூக்கம் போச்சு Read More »
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா…
லலலா…
அலை போலவே விளையாடுமே…
சுகம் நூறாகுமே…
மண் மேலே துள்ளும் மான் போலே…
மாமா உனக்கு ஒரு தூதுவிட்டேன்…
அந்தி மாலைக் காத்து வழியா…
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா…
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா…
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ…
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ…
சும்மா நிக்காதீங்க…
நா சொல்லும்படி வைக்காதீங்க…
சின்ன வயசு தாங்காது…
தன்னந்தனியா தூங்காது…
சும்மா நிக்காதீங்க Read More »
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு…
மலரும் மலரும் புது தாளம் போட்டு…
புதுசா புதுசா அதை காதில் கேட்டு…
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று…
இளைய நிலா பொழிகிறதே…
இதயம் வரை நனைகிறதே…
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே…
விழாக் காணுமே வானமே…
இளைய நிலா பொழிகிறதே Read More »