| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கங்கை அமரன் | மனோ | இளையராஜா | எங்க ஊரு பாட்டுக்காரன் |
Shenbagame Shenbagame Song Lyrics in Tamil
ஆண் : பட்டுப் பட்டு பூச்சி போல…
எத்தனையோ வண்ணம் மின்னும்…
நட்டு வச்சு நான் பறிக்க…
நான் வளர்த்த நந்தவனம்…
ஆண் : கட்டி வைக்கும் என் மனச…
வாசம் வரும் மல்லிகையும்…
தொட்டுத் தொட்டு நான் பறிக்க…
துடிக்குதந்த செண்பகமே…
—BGM—
ஆண் : செண்பகமே செண்பகமே…
தென்பொதிகை சந்தனமே…
தேடி வரும் என் மனமே…
சேர்ந்திருந்தா சம்மதமே…
ஆண் : செண்பகமே செண்பகமே…
தென்பொதிகை சந்தனமே…
—BGM—
ஆண் : உன் பாதம் போகும் பாதை…
நானும் போக வந்தேனே…
உன் மேலே ஆசைப்பட்டு…
பார்த்து காத்து நின்னேனே…
ஆண் : உன் பாதம் போகும் பாதை…
நானும் போக வந்தேனே…
உன் மேலே ஆசைப்பட்டு…
பார்த்து காத்து நின்னேனே…
ஆண் : உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு…
என் மனம் தானா பாடிடலாச்சு…
ஆண் : என்னோட பாட்டு சத்தம்…
தேடும் உன்னை பின்னால…
எப்போதும் உன்ன தொட்டு…
பாடப்போறேன் தன்னால…
ஆண் : செண்பகமே செண்பகமே…
தென்பொதிகை சந்தனமே…
தேடி வரும் என் மனமே…
சேர்ந்திருந்தா சம்மதமே…
ஆண் : செண்பகமே செண்பகமே…
தென்பொதிகை சந்தனமே…
—BGM—
ஆண் : மூணாம்பிறையைப் போல காணும் நெத்திப் பொட்டோட…
நாமும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட…
மூணாம்பிறையைப் போல காணும் நெத்திப் பொட்டோட…
நாமும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட…
ஆண் : கருத்தது மேகம் தலை முடி தானோ…
இழுத்தது என்ன பூவிழி தானோ…
ஆண் : எள்ளுக்கும் ராசி பத்திப் பேசிப் பேசி தீராது…
உன்பாட்டுக்காரன் பாட்டு உன்ன விட்டுப் போகாது…
ஆண் : செண்பகமே செண்பகமே…
தென்பொதிகை சந்தனமே…
தேடி வரும் என் மனமே…
சேர்ந்திருந்தா சம்மதமே…
ஆண் : செண்பகமே செண்பகமே…
தென்பொதிகை சந்தனமே…
Notes : Shenbagame Shenbagame Song Lyrics in Tamil. This Song from Enga Ooru Pattukaran (1987). Song Lyrics penned by Gangai Amaran. செண்பகமே பாடல் வரிகள்.

