பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். ஜானகி | இளையராஜா | நீங்கள் கேட்டவை |
Pillai Nila Irandum Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா…
குழு : லலலா…
பெண் : பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா…
குழு : லலலா…
பெண் : அலை போலவே விளையாடுமே…
சுகம் நூறாகுமே…
மண் மேலே துள்ளும் மான் போலே…
பெண் : பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா…
குழு : லலலா…
பெண் : பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா…
பெண் : மலைமேலே மழை அடிக்க…
குழு : மலைமேலே மழை அடிக்க…
பெண் : மான் தோப்பில் குடை பிடிக்க…
குழு : மான் தோப்பில் குடை பிடிக்க…
பெண் : ஆவாரம்…
குழு : காட்டுக்குள்ள…
பெண் : ஆயிரம் பூ…
குழு : பூத்திருக்க…
பெண் : மங்காத்தா…
குழு : காத்திருந்தா…
பெண் : மாமனோடு…
குழு : பூ பறிக்க…
—BGM—
பெண் : எந்நாளும் நம்மை விட்டு போகாது வசந்தம்…
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்…
—BGM—
பெண் : தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்…
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்…
பெண் : தென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளை…
தென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளை…
பெண் : கை இரண்டில் அள்ளிக்கொண்டு காதோடு…
அன்னை மனம் பாடும் கண்கள் மூடும்…
பெண் : பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா…
குழு : லலலா…
பெண் : அலை போலவே விளையாடுமே…
சுகம் நூறாகுமே…
மண் மேலே துள்ளும் மான் போலே…
—BGM—
பெண் : ஆளான சிங்கம் ரெண்டும் கை வீசி நடந்தால்…
காலடியில் பூமி எல்லாம் அடங்கும்…
—BGM—
பெண் : சிங்கார தங்கம் ரெண்டும் தேர் போல வளந்தால்…
ஆகாயம் வந்து இங்கே வணங்கும்…
பெண் : உங்களால்தானே உயிர் சுமந்தேனே…
உங்களால்தானே உயிர் சுமந்தேனே…
பெண் : கந்தலிலே முத்துச்சரம் காப்பாத்தி கட்டி வச்சு…
நானே பாசம்தானே…
பெண் : பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா…
குழு : லலலா…
பெண் : அலை போலவே விளையாடுமே…
சுகம் நூறாகுமே…
மண் மேலே துள்ளும் மான் போலே…
—BGM—
Notes : Pillai Nila Irandum Song Lyrics in Tamil. This Song from Neengal Kettavai (1984). Song Lyrics penned by Vairamuthu. பிள்ளை நிலா பாடல் வரிகள்.