கனவு காணும்
கனவு காணும் வாழ்க்கை யாவும்…
கலைந்து போகும் கோலங்கள்…
துடுப்புக்கூட பாரம் என்று…
கரையைத் தேடும் ஓடங்கள்…
கனவு காணும் வாழ்க்கை யாவும்…
கலைந்து போகும் கோலங்கள்…
துடுப்புக்கூட பாரம் என்று…
கரையைத் தேடும் ஓடங்கள்…
ஓ… வசந்த ராஜா…
தேன் சுமந்த ரோஜா…
உன் தேகம் என் தேசம்…
எந்நாளும் சந்தோஷம்…
என் தாகங்கள் தீர்த்திட நீ பிறந்தாயே…
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா…
லலலா…
அலை போலவே விளையாடுமே…
சுகம் நூறாகுமே…
மண் மேலே துள்ளும் மான் போலே…
அடியே மனம் நில்லுனா நிக்காதுடி…
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி…
தாப்பாள போடாம கேட்பார கேளாம…
கூப்பாடு போடாதடி…