தோகை இளமயில்
தோகை இளமயில் ஆடி வருகுது…
வானில் மழை வருமோ…
கோதை இவள் விழி நூறு கவிதைகள்…
நாளும் எழுதிடுமோ…
தோகை இளமயில் ஆடி வருகுது…
வானில் மழை வருமோ…
கோதை இவள் விழி நூறு கவிதைகள்…
நாளும் எழுதிடுமோ…
சாலையோரம் சோலை ஒன்று ஆடும்…
சங்கீதம் பாடும்…
சாலையோரம் சோலை ஒன்று ஆடும்…
சங்கீதம் பாடும்…
சாலையோரம் சோலை ஒன்று Read More »
மணியோசை கேட்டு எழுந்து…
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து…
திருத்தேரில் நானும் அமர்ந்து…
ஒரு கோயில் சேர்ந்த பொழுது…
இளைய நிலா பொழிகிறதே…
இதயம் வரை நனைகிறதே…
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே…
விழாக் காணுமே வானமே…
இளைய நிலா பொழிகிறதே Read More »
ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்தா பார்க்காமலே போறியா…
அட அக்கம் பக்கம் யாருமில்லே…
அள்ளிக்கலாம் வா புள்ள…
ஏய் ஆத்தா ஆத்தோரமா Read More »