பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | பயணங்கள் முடிவதில்லை |
Mani Osai Ketu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மணியோசை கேட்டு எழுந்து…
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து…
திருத்தேரில் நானும் அமர்ந்து…
ஒரு கோயில் சேர்ந்த பொழுது…
அந்தக் கோவிலின் மணி வாசலை…
இங்கு மூடுதல் முறையோ… ஹ்ம்… ஹ்ம்ம்…
பெண் : மணியோசை கேட்டு எழுந்து…
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து…
—BGM—
ஆண் : கண்ணன் பாடும் பாடல் கேட்க… ஆஅ…
ராதை வந்தால் ஆகாதோ…
ராதையோடு ஆசைக் கண்ணன்… ஹாஆ…
பேசக் கூடாதோ…
பெண் : கண்ணன் பாடும் பாடல் கேட்க…
ராதை வந்தால் ஆகாதோ…
ராதையோடு ஆசைக் கண்ணன்…
பேசக் கூடாதோ…
ஆண் : ராதை மனம் ஏங்கலாமோ…
கண்ணன் மனம் வாடலாமோ…
வாழ்க்கை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ…
ஆண் : மணியோசை கேட்டு எழுந்து…
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து…
—BGM—
ஆண் : பாதை மாறிப் போகும் போது…
ஊரு வந்தே சேராது…
தாளம் மாறிப் போடும் போது… ஆ…
ராகம் தோன்றாது…
பெண் : பாதை மாறிப் போகும் போது…
ஊரு வந்தே சேராது…
ஆண் : தாளம் மாறிப் போடும் போது…
ராகம் தோன்றாது…
பெண் : பாடும் புது வீணை இங்கே…
ஆண் : ராகம் அதில் மாறும் அங்கே…
காலம் மாறுமோ தாளம் சேருமோ…
பெண் : ஓஹோஓ… மணியோசை கேட்டு எழுந்து…
ஆண் : நெஞ்சில் ஆசை கோடி சுமந்து…
பெண் : திருத்தேரில் நானும் அமர்ந்து…
ஆண் : ஒரு கோயில் சேர்ந்த பொழுது…
பெண் : அந்தக் கோவிலின் மணி வாசலை…
இங்கு மூடுதல் முறையோ…
ஆண் : ஹம் ஹ்ம்ம்… மணியோசை கேட்டு எழுந்து…
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து…
Notes : Mani Osai Ketu Song Lyrics in Tamil. This Song from Payanangal Mudivathillai (1982). Song Lyrics penned by Muthulingam. மணியோசை கேட்டு பாடல் வரிகள்.