துள்ளி எழுந்தது
துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…
சந்த வரிகள போட்டு…
சொல்லிக் கொடுத்தது காற்று…
துள்ளி எழுந்தது பாட்டு…
சின்ன குயிலிசை கேட்டு…
சந்த வரிகள போட்டு…
சொல்லிக் கொடுத்தது காற்று…
சோலை இளங்குயிலே அழகா தோளிறங்கும் காவிரியே…
மாலை எடுத்து வாரேன் மச்சானே நாள் பார்த்து…
உனக்கு வேலை கொடுக்கப் போறேன் எப்போதும் அலுக்காது…
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்…
இன்பம் புது வெள்ளம்…
அந்த சுகம் இன்பசுகம்…
அந்த மனம் எந்தன் வசம்…
ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
ஆணழகன் வேறொருத்தன்…
நானும் பாத்ததில்லை…
எந்த நாளும் கேட்டதில்லை…
ஆயிரத்தில் நீ ஒருத்தன் Read More »
கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…
இனி நாளும் கல்யாண ராகம்…
இந்த நினைவு சங்கீதமாகும்…
கவிதை அரங்கேறும் நேரம் Read More »
நிலவு தூங்கும் நேரம்…
நினைவு தூங்கிடாது…
இரவு தூங்கினாலும்…
உறவு தூங்கிடாது…
இது ஒரு தொடர்கதை…
தினம் தினம் வளர்பிறை…
நிலவு தூங்கும் நேரம் Read More »
அதோ வானிலே நிலா ஊர்வலம்…
அதோ வானிலே நிலா ஊர்வலம்…
இதோ பூமியில் மலர் தோரணம்…
தினந்தோறும் காதல் விழா காணலாம்…
எடுத்து வச்ச பாலும்…
விரிச்சி வைச்ச பாயும்…
வீணாகத்தான் போகுது…
அந்த வெள்ளி நிலா காயுது…
எடுத்து வச்ச பாலும் Read More »
தேவன் தந்த வீணை…
அதில் தேவி செய்த கானம்…
தேவன் தந்த வீணை…
அதில் தேவி செய்த கானம்…
தேடும் கைகள் தேடினால்…
அதில் ராகமின்றி போகுமோ…