பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ். ஜானகி | இளையராஜா | நினைவே ஒரு சங்கீதம் |
Eduthu Vacha Song Lyrics in Tamil
பெண் : எடுத்து வச்ச பாலும்…
விரிச்சி வைச்ச பாயும்…
வீணாகத்தான் போகுது…
அந்த வெள்ளி நிலா காயுது…
—BGM—
பெண் : எடுத்து வச்ச பாலும்…
விரிச்சி வைச்ச பாயும்…
வீணாகத்தான் போகுது…
அந்த வெள்ளி நிலா காயுது…
பெண் : அட வா மாமா…
கொஞ்ச வா மாமா…
அட வா வா மாமா…
கொஞ்ச வா வாவா மாமா…
பெண் : எடுத்து வச்ச பாலும்…
விரிச்சி வைச்ச பாயும்…
வீணாகத்தான் போகுது…
அந்த வெள்ளி நிலா காயுது…
—BGM—
பெண் : நாடோடி மன்னன் நான் பாத்து வந்தேன்…
நம்மூரு தியேட்டருல…
அத நீ பாத்தும் திருந்தவில்ல…
பெண் : தூங்காத தம்பி தூங்காதே பாட்டு…
உன் காதில் கேக்கலையா…
அத கேட்டாலும் தூங்குகிறியா…
பெண் : தூங்கினால் தாங்குமா ஆச மேனி…
தாங்கவா வாங்கவா ஏந்த வா நீ…
என் ஹீரோ நீதான் உன் ஜோடி நான்தான்…
பெண் : எடுத்து வச்ச பாலும்…
விரிச்சி வைச்ச பாயும்…
வீணாகத்தான் போகுது…
அந்த வெள்ளி நிலா காயுது…
—BGM—
பெண் : உன்னாலதானே பெண்ணானேன் நானே…
கண் தூங்கி நாளாச்சு…
சின்னப் பொன்மேனி நூலாச்சு…
பெண் : முன்னால வாயேன் ஒன்னாச்சும் தாயேன்…
நான் கேட்டும் பாத்தாச்சு…
இன்னும் ஏதேதோ போலாச்சு…
பெண் : தேகமோ நோகுது தேடும்போது…
ஜாமமோ ஆகுது வாடும்போது…
சின்னப்பூவு வாசம் உன்னைத்தானே தேடும்…
பெண் : எடுத்து வச்ச பாலும்…
விரிச்சி வைச்ச பாயும்…
வீணாகத்தான் போகுது…
அந்த வெள்ளி நிலா காயுது…
பெண் : அட வா மாமா…
கொஞ்ச வா மாமா…
அட வா வா மாமா…
கொஞ்ச வா வாவா மாமா…
பெண் : எடுத்து வச்ச பாலும்…
விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது…
அந்த வெள்ளி நிலா காயுது…
Notes : Eduthu Vacha Song Lyrics in Tamil. This Song from Ninaive Oru Sangeetham (1987). Song Lyrics penned by Gangai Amaran. எடுத்து வச்ச பாலும் பாடல் வரிகள்.