பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். ஜானகி | லக்ஷ்மிகாந்த் & பியாரேலால் | உயிரே உனக்காக |
Panneril Nanaintha Pookkal Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பெண் : வசந்தம் வரும் காலம்…
விழியில் வண்ணக் கோலம்…
கூகூ குக்கு கூ கூகூ குக்கு கூ…
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே…
பெண் : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பெண் : வசந்தம் வரும் காலம்…
விழியில் வண்ணக் கோலம்…
கூகூ குக்கு கூ கூகூ குக்கு கூ…
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே…
பெண் : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பார்த்து ரசிப்பேன்…
—BGM—
பெண் : நானும் ஓர் தென்றல்தான்…
ஊரெல்லாம் சோலைதான்…
எங்குமே ஓடுவேன்…
பெண் : நதியிலே நீந்துவேன்…
மலர்களை ஏந்துவேன்…
எண்ணம் போல் வாழுவேன்…
பெண் : தந்தனத் தானா தந்தனத் தானனா…
இளமைக் காலம் மிக இனிமையானது…
உலகம் யாவும் மிகப் புதுமையானது…
—BGM—
பெண் : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பெண் : வசந்தம் வரும் காலம்…
விழியில் வண்ணக் கோலம்…
கூகூ குக்கு கூ கூகூ குக்கு கூ…
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே…
பெண் : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பார்த்து ரசிப்பேன்…
—BGM—
பெண் : மாளிகைச் சிறையிலே வாழ்ந்த நாள் வரையிலே…
சுதந்திரம் இல்லையே…
பெண் : விடுதலை கிடைத்தது வாசலும் திறந்தது…
பறந்தது கிள்ளையே…
பெண் : தந்தனத் தானா தந்தனத் தானனா…
நிலமும் நீரும் இந்த அழகுச் சோலையும்…
எளிமையான அந்த இறைவன் ஆலயம்…
—BGM—
பெண் : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பெண் : வசந்தம் வரும் காலம்…
விழியில் வண்ணக் கோலம்…
கூகூ குக்கு கூ கூகூ குக்கு கூ…
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே…
—BGM—
{ குழு : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க… } * (2)
Notes : Panneril Nanaintha Pookkal Song Lyrics in Tamil. This Song from Uyire Unakkaga (1986). Song Lyrics penned by Vaali. பன்னீரில் நனைந்த பாடல் வரிகள்.