பன்னீரில் நனைந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிலக்ஷ்மிகாந்த் & பியாரேலால்உயிரே உனக்காக

Panneril Nanaintha Pookkal Song Lyrics in Tamil


BGM

பெண் : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…

பெண் : வசந்தம் வரும் காலம்…
விழியில் வண்ணக் கோலம்…
கூகூ குக்கு கூ கூகூ குக்கு கூ…
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே…

பெண் : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…

பெண் : வசந்தம் வரும் காலம்…
விழியில் வண்ணக் கோலம்…
கூகூ குக்கு கூ கூகூ குக்கு கூ…
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே…

பெண் : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பார்த்து ரசிப்பேன்…

BGM

பெண் : நானும் ஓர் தென்றல்தான்…
ஊரெல்லாம் சோலைதான்…
எங்குமே ஓடுவேன்…

பெண் : நதியிலே நீந்துவேன்…
மலர்களை ஏந்துவேன்…
எண்ணம் போல் வாழுவேன்…

பெண் : தந்தனத் தானா தந்தனத் தானனா…
இளமைக் காலம் மிக இனிமையானது…
உலகம் யாவும் மிகப் புதுமையானது…

BGM

பெண் : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…

பெண் : வசந்தம் வரும் காலம்…
விழியில் வண்ணக் கோலம்…
கூகூ குக்கு கூ கூகூ குக்கு கூ…
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே…

பெண் : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பார்த்து ரசிப்பேன்…

BGM

பெண் : மாளிகைச் சிறையிலே வாழ்ந்த நாள் வரையிலே…
சுதந்திரம் இல்லையே…

பெண் : விடுதலை கிடைத்தது வாசலும் திறந்தது…
பறந்தது கிள்ளையே…

பெண் : தந்தனத் தானா தந்தனத் தானனா…
நிலமும் நீரும் இந்த அழகுச் சோலையும்…
எளிமையான அந்த இறைவன் ஆலயம்…

BGM

பெண் : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…

பெண் : வசந்தம் வரும் காலம்…
விழியில் வண்ணக் கோலம்…
கூகூ குக்கு கூ கூகூ குக்கு கூ…
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே…

BGM

{ குழு : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க… } * (2)


Notes : Panneril Nanaintha Pookkal Song Lyrics in Tamil. This Song from Uyire Unakkaga (1986). Song Lyrics penned by Vaali. பன்னீரில் நனைந்த பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top