தேவன் தந்த வீணை
தேவன் தந்த வீணை…
அதில் தேவி செய்த கானம்…
தேவன் தந்த வீணை…
அதில் தேவி செய்த கானம்…
தேடும் கைகள் தேடினால்…
அதில் ராகமின்றி போகுமோ…
உன்னை நான் சந்தித்தேன் – Unnai Naan Santhithen (1984)
தேவன் தந்த வீணை…
அதில் தேவி செய்த கானம்…
தேவன் தந்த வீணை…
அதில் தேவி செய்த கானம்…
தேடும் கைகள் தேடினால்…
அதில் ராகமின்றி போகுமோ…
தாலாட்டு மாறிப் போனதே…
என் கண்ணில் தூக்கம் போனதே…
பெண் பூவே வந்தாடு…
என் தோளில் கண் மூடு…
என் சொந்தம் நீ…
தாலாட்டு மாறிப் போனதே Read More »
உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்…
ராகம் பல நூறு பாடும் தினம்தோறும்…
காலம் நேரம் ஏதுமில்லை…