பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். ஜானகி | இளையராஜா | உன்னை நான் சந்தித்தேன் |
Thaalaatu Maari Song Lyrics in Tamil
—BGM—
பெண் : தாலாட்டு மாறிப் போனதே…
என் கண்ணில் தூக்கம் போனதே…
பெண் பூவே வந்தாடு…
என் தோளில் கண் மூடு…
என் சொந்தம் நீ…
பெண் : தாலாட்டு மாறிப் போனதே…
என் கண்ணில் தூக்கம் போனதே…
—BGM—
பெண் : பெண் மானே செந்தேனே யாரென்று பார்க்கிறாய்…
உன் சோகம் என் ராகம் ஏனென்று கேட்கிறாய்…
உன் அன்னை நான்தானே…
என் பிள்ளை நீதானே இது போதுமே…
பெண் : தாலாட்டு மாறிப் போனதே…
என் கண்ணில் தூக்கம் போனதே…
பெண் பூவே வந்தாடு…
என் தோளில் கண் மூடு…
என் சொந்தம் நீ…
பெண் : தாலாட்டு மாறிப் போனதே…
என் கண்ணில் தூக்கம் போனதே…
—BGM—
பெண் : கண்ணீரில் சந்தோஷம் நானின்று காண்கிறேன்…
தாயாக இல்லாமல் தாலாட்டு பாடினேன்…
என் வாழ்வே உன்னோடு…
என் தோளில் கண் மூடு…
சுகமாய் இரு…
பெண் : தாலாட்டு மாறிப் போனதே…
என் கண்ணில் தூக்கம் போனதே…
பெண் பூவே வந்தாடு…
என் தோளில் கண் மூடு…
என் சொந்தம் நீ…
பெண் : தாலாட்டு மாறிப் போனதே…
என் கண்ணில் தூக்கம் போனதே…
ஆராரோ ஆரிராரிரோ…
ஆராரோ ஆரிராரிரோ…
Notes : Thaalaatu Maari Song Lyrics in Tamil. This Song from Unnai Naan Santhithen (1984). Song Lyrics penned by Vairamuthu. தாலாட்டு மாறிப் போனதே பாடல் வரிகள்.