பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். ஜானகி | இளையராஜா | நானும் ஒரு தொழிலாளி |
Aayirathil Nee Oruthan Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
ஆணழகன் வேறொருத்தன்…
நானும் பாத்ததில்லை…
எந்த நாளும் கேட்டதில்லை…
பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
ஆணழகன் வேறொருத்தன்…
நானும் பாத்ததில்லை…
எந்த நாளும் கேட்டதில்லை…
பெண் : எனக்கொரு மாப்பிள்ளை உன்னாட்டம்…
கிடைக்கணும் வாழ்விலே…
பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
ஆணழகன் வேறொருத்தன்…
நானும் பாத்ததில்லை…
எந்த நாளும் கேட்டதில்லை…
—BGM—
பெண் : வஞ்சிக்கோட்டை ஆள வந்த…
செஞ்சிக் கோட்டை வீரன் இந்த ராஜாவோ…
தாக்கும் போது மின்னல் நீ…
தாக்கும் போது தென்றல் நீ…
பெண் : அம்மாடி சும்மா நீ நின்றால் கூட…
மேனி வண்ணம் நெஞ்சில் ஊஞ்சல் ஆடாதா…
பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
ஆணழகன் வேறொருத்தன்…
நானும் பாத்ததில்லை…
எந்த நாளும் கேட்டதில்லை…
—BGM—
பெண் : ஜல்லிக்கட்டு காளை என்று…
துள்ளி பாயும் ஆளக் கண்டு அம்மம்மா…
மாமன் மச்சான் முறை என்று…
மனதில் எண்ணும் குறை உண்டு…
பெண் : ராஜாவும் ராசாத்தி எங்கே இந்த ஊரில்…
என்று காதில் சொல்லக் கூடாதோ…
பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
ஆணழகன் வேறொருத்தன்…
நானும் பாத்ததில்லை…
எந்த நாளும் கேட்டதில்லை…
பெண் : எனக்கொரு மாப்பிள்ளை…
உன்னாட்டம் கிடைக்கணும் வாழ்விலே…
பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன்…
ஆணழகன் வேறொருத்தன்…
நானும் பாத்ததில்லை…
எந்த நாளும் கேட்டதில்லை…
Notes : Aayirathil Nee Oruthan Song Lyrics in Tamil. This Song from Naanum Oru Thozhilali (1986). Song Lyrics penned by Vaali. ஆயிரத்தில் நீ ஒருத்தன் பாடல் வரிகள்.