வாழ்வே மாயம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்…
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்…
தரை மீது காணும் யாவும்…
தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா…
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்…
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்…
தரை மீது காணும் யாவும்…
தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா…
தோள் மீது தாலாட்ட…
என் பச்சக் கிளி நீ தூங்கு…
தாய் போலத் தாலாட்ட…
என் தங்கமே நீ தூங்கு…
தோள் மீது தாலாட்ட Read More »
சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…
சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா…
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா…
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா…
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா…
நாள் தோறும் பாடும் ஊமைகள்தானா…
நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா…
பக்கத்துல பட்டுல ரோஜா…
போக்கிரிக்கு போக்கிரி ராஜா…
பக்கத்துல பட்டுல ரோஜா…
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி… ஓஓ…
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி…
என்ன பாடச் சொல்லாதே…
நான் கண்டபடி பாடிப்புடுவேன்…
என்ன பாடச் சொல்லாதே…
நான் கண்டபடி பாடிப்புடுவேன்…
என்ன பாடச் சொல்லாதே Read More »
தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி…
தாளம் வந்தது பாட்ட வச்சி…
தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி…
தாளம் வந்தது பாட்ட வச்சி…
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி…
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி…
தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி…
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே…
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே…
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்…
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்…
விழிகளால் இரவினை விடியவிடு…
பூவே உன்னை நேசித்தேன்…
பூக்கள் கொண்டு பூசித்தேன்…
கண்ணில் பாடம் வாசித்தேன்…
காதல் வேண்டும் யாசித்தேன்…
பூவே உன்னை நேசித்தேன் Read More »
அழகான புள்ளிமானே…
உனக்காக அழுதேனே…
பொண்ணுக்கு தாலி எதுக்கு…
மூணு முடிச்சு வெகுமானம்… ஓ…
ஆறு முடிச்சு அவமானம்…